2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியப் பெண்ணொருவர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊ​ர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் வைத்து இந்தியப் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (4) மாலை 4.10 மணியளவில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் இவர் கைதுசெய்யப்பட்டள்ளார்.

47 வயதான இவர் குடிவரவு-குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து புடவை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீ​ழேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் இன்றைய தினம்(5) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .