2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியாவுக்காக வழிபாடு

Niroshini   / 2021 மே 05 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்திய தேசம் மீண்டெளவும் மீண்டும் புத்துணர்ச்சி பெறவும், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில், இன்று (05) ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கான பூஜையும் நடைபெற்றன.

இதில், இந்திய துணைத்தூதுவர் சீமான் எஸ் பாலச்சந்திரன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X