2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டாவது நாளாகவும் ஸ்தம்பிதம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில், இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும், இன்று (02) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் மாவட்ட ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதனால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். எனினும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கம் வடமாகாண தனியார் போக்குவரத்துச் சங்கத்துடன் இணைந்து விசேட போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மன்னாரில் இருந்து மக்கள் தனியார் பஸ்கள் மூலம் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .