2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“உத்தரிப்புக்களின் அல்பம்’’

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 16 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் “உத்தரிப்புக்களின் அல்பம்" எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் நடைபெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும், தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே. குமணனால் எடுக்கபட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

யாழில். தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று(16) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .