2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்,  கே.தயா, டி.விஜித்தா

மணற்காடு பகுதி ஊடாக, நேற்று பிற்பகல் ஓட்டோவில் கஞ்சா கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 6 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது

"சந்தேகநபர்கள் 25, 26 வயதுடையவர்கள். அவர்கள் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்களாவர்.

வடமராட்சி கிழக்கு - மணற்காடு பகுதி ஊடாக ஓட்டோவில் கஞ்சாவை கடத்திச் சென்ற போதே, இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கஞ்சா போதைப்பொருள், ஓட்டோ ஆகிய சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .