2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கலைப்பீட மாணவர்களுக்கான தடை நீக்கம்

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்துள் நுழைவதுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என பதிவாளர் அறிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை (18) முதல் அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .