2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’கொவிட் மாதிரிகள் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றால் ஆபத்து’

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கொவிட்-19 வைரஸானது, உயிரியல் போர் ஆயுதங்களில் மிகவும் ஆபத்தான நிலை ஒன்றுக்கு (Group A) உரிய கிருமியாகுமெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா, எனவே கொவிட்-19 வைரஸ் மாதிரிகள் ஆய்வு கூடங்களில் இருந்து தவறானவர்களின் கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

இது ​தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மருத்துவ ஆய்வு கூடங்களில் இருந்து கொவிட்-19 வைரஸ் மாதிரிகள் நீண்ட நாள்களுக்குப் பாதுகாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .