2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'கூட்டமைப்பினர் காவடி எடுப்பவர்களாகவே உள்ளனர்'

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

‘கூட்டு அரசினால் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு துரோகமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாடாளுமன்றத்தில் கை தூக்குகின்றவர்களாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு காவடி எடுப்பவர்களாகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டு வருவதாக’ மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழிலுள்ள அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மக்கள் விடுதலை முன்னணியின்  தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .