2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூட்டமைப்புக்கு சமூக நல்லிணக்க அமைப்பு ஆதரவு

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமது ஆதரவை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குவதாக, வடக்கு - கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பிரதிநிதிகள், நேற்று (28) காலை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பருத்தித்துறை அலுவலகத்தில் வைத்து, கட்சியின் பேச்சாளரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து, தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

“தமிழர்களே ஓரணி சேருங்கள், தமிழ் தேசியமே எங்கள் மூச்சு என்று கூறுங்கள்” என்ற தலைப்பில் வடக்கு - கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு துண்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .