2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கூட்டுறவுப் பணியாளர்களுக்கு விடுமுறை

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நாளை (21), கூட்டுறவுப் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணக் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் சுற்றிக்கைக்கு அமைவாக, இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .