2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’கூவித்திரிபவர்களே இணைப்பை செய்ய முடியுமா?’

Editorial   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

“வட - கிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களால், வட- கிழக்கு இணைப்பை செய்ய முடியுமா, நான் சவாலாக கேட்கின்றேன். கூவித்திரிபவர்கள் இணைப்பதற்குரிய உண்மைக் காரணங்களை சொல்வதற்கு தயாரா” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.

தமிரசு கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில், “வடக்கின் மக்களாக எழுவோம்“ எனும் தொனிப்பொருளிலான தமிழ், முஸ்லிம் ஐக்கிய மாநாடு நேற்று மு(10)  யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .