2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சி4 வெடிமருந்து மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில், 1 கிலோ 30 கிராம் நிறையுடைய சி4 வெடிமருந்து, இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – குருநகர், கொய்யாத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் அநாமதேயமாக இருந்த நிலையிலேயே, இந்த வெடிமருந்து கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்த எடுத்துச் சென்றிருக்கலாம் என்றும், வெடிமருந்து தொடர்பாக யாரையும் கைதுசெய்யவில்லை என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட வெடிமருந்தை மண்டதீவு கடற்படை முகாமுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X