2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிரிய படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

சிரிய படுகொலையைக் கண்டித்து வடகிழக்கு மாகாணங்களில் நாளை (01) மாபெரும் கண்டப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் ஏற்பாட்டில் நாளை (01) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலும், மாலை 4 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடியிலும் நடைபெறவுள்ளது.

இந்த கண்டனப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும், இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்க ஒன்று திரளுமாறு இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள் என்ற அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .