2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்,  எஸ்.நிதர்ஷன்

75 வாக்குகளை ஒரே நாளில் கள்ளமாக அளித்ததாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில், இன்று (01) முறைப்பாடு பதிவு செய்துப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான சட்டத்தரணி ஸ்ரானிஸ்ஸாஸ் செலஸ்ரின் என்பவரால், இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X