2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சிவராம் கொலையுடன் தொடர்பில்லை’

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“ஊடகவியலாளர் சிவராம் கொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மீண்டும் மீண்டும் தமது அமைப்பை அந்த கொலை வழக்குடன் சிலர் தொடர்புபடுத்த முயன்று வருகின்றனர்” என, நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான
த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

யாழில். இன்று (01) இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .