2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுவிஸ்குமாருக்கு உதவிய உதவி பொலிஸ் ஆய்வாளருக்கு பிடியாணை

Editorial   / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜிதா

புங்குடுதீவு மாணவி வித்யாவின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவத்துக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், தலைமறைவாகியுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளரை கைதுசெய்யுமாறு, யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால், இன்று (05) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .