2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

தடையை மீறி போராட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ள நிலையில், போராட்டம், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவையும் மீறி, போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .