2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தந்தை செல்வா கலையரங்கம் திறந்து வைப்பு

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்சன்
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கலையரங்கத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார் 
 
பாடசாலை அதிபர் எழில் வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாந்தன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை சமூகத்தினர் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .