2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தனியார்க் கல்வி நிறுவனங்களுக்கு 5 மணிக்கு பூட்டு

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சாவகச்சேரி நகர சபையின் அறிவித்தலின் பிரகாரம், சாவகச்சேரி நகரப் பகுதியிலுள்ள அனைத்து தனியார்க் கல்வி நிறுவனங்களும், தமது கற்பித்தல் செயற்பாடுகளை மாலை 5 மணியுடன் நிறுத்தியுள்ளன.

பாடசாலை மாணவர்கள் கல்விச் செயற்பாடுகள் காரணமாக, இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றமையால், சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களும் பிரத்தியோக வகுப்புகளும், மாலை 5 மணியுடன் நிறைவடைய வேண்டும். என்று, சாவகச்சேரி நகர சபையால் அண்​மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .