2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த பெட்டி சேதம்

Editorial   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் அந்தோனியார் திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டி, இனம் தெரியாத நபர்களால் நேற்று (10) உடைக்கப்பட்டுள்ளது. 

யாழ்., கோட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கு மிக அருகில் யாழ். தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் என்பன அமைந்துள்ளன. 

அண்மைக்காலமாக வடக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்துக் கோவில்களை இலக்கு வைத்து இனம் தெரியாதோர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .