2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தூய்மையான நகரமாக்கும் செயற்றிட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும்

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

நகரத்தின் திண்மக் கழிவகற்றலை விரிவுபடுத்தி தூய்மையான நகரமாக்கும் செயற்றிட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் தெரிவித்தார்.

இச் செயற்றிட்டத்திற்காக ஜப்பான் அரசின் ஊடாக 83 ஆயிரம் டொலர் பெறுமதியான 4 ரக் வண்டிகள் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X