2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’தேவையற்ற செய்திகளை பார்ப்பதை தவிர்க்கவும்’

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தேவையற்ற செய்திகளையும் வீடியோக்களையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒரு சில முக்கியமான செய்திகளை நம்பத் தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியுமென, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கொரோனோ வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .