2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொண்டைமானாறு அக்கரைக் கடற்கரையை அகற்றுமாறு ஆர்ப்பாட்டம்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். தொண்டைமானாறு அக்கரை பகுதியில், வலி. கிழக்கு பிரதேச சபையால் அமைக்கப்பட்ட சுற்றுலாக் கடற்கரையை அகற்றுமாறு கோரி பிரதேச மக்கள் இன்று (14) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்கரைக்குச் செல்லும் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .