2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டன

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும்,  சட்டத்துக்கு புறம்பான வகையிலும் இருந்த நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளன.

வலி.தெற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப உடுவில் உப அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களின் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் நோக்கில் காணப்பட்ட நடைபாதை வியாபாரங்கள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X