2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம் கையளிப்பு

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண உறுப்பினர்கள் 21 பேரின் கையெழுத்துடன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை, வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .