2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பட்டம் ஏற்றிய சிறுவன், உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரி கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், அப்பகுதியை சேர்ந்த ஜெயகுமாரன் தீசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .