2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பரபரப்புக்கு இடையில் ட்ரயல் அட் பார் கூடவுள்ளது

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம், நாளை (24) கூடவுள்ளது.

நாளை (24) இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைகளில் புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கை 2 வருட காலமாக விசாரணை செய்து வந்த ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், பிரதான விசாரணை அதிகாரி அலெக்ஸ்ராஜா ஆகிய இருவரும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

ரயலட்பார் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகளில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் ஒருவராவார்.

இந்நிலையில், இளஞ்செழியனை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .