2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பலாலியில் தரையிறங்கியது இந்திய விமானம்

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப அதிகாாிகள் குழுவுடன் இந்தியாவின் எயா் இந்தியா அலைன்ஸ் விமானம் இன்று (15) தரையிறங்கியது.

இந்திய அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.

இதேவேளை, 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .