2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாதயாத்திரை

Editorial   / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நாட்டில், இனங்களுக்கிடையே நல்லிணக்கம், அமைதி ஏற்பட இறையருள் வேண்டி, கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை, நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இருந்து, இன்று (03) முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமானது.

இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இந்தப் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .