2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதுவருட விடுறை இரத்து

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன் 

எதிர்வரும் 24ஆம் திகதியில் இருந்து ஜனவரி 02ஆம் திகதி வரை, வட மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.  

வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கு அமைய, பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால், இவ்விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.  

இதனைஅடுத்து, நாளை  (15) முதல் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள கத்தோலிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும், கரோல் கீதம் பாடுவதற்குரிய தயார் வேலைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X