2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’போராட்டத்துக்கு, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆதரவு’

Editorial   / 2018 பெப்ரவரி 19 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நாளை  (20) முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு, தமிழர் விடுதலைக்கூட்டணி முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர்  ஊடகங்களுக்கு  அனுப்பி  வைத்துள்ள  செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .