2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’போராட்டத்தை கொச்சைப்படுதினால் போராடுவோம்’

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  விக்கினேஸ்வரனின்  உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக  தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் சுகந்தி, தமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சைப்படுதினால் அவருக்கு எதிராகப் போராடுவோமெனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில், நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .