2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாணவர்களுக்குப் பிணை

Editorial   / 2019 மே 16 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்,  எஸ்.நிதர்ஷன்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள், பதாகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவா்கள், சிற்றுண்டிசாலை உரிமையாளர் ஆகியோர், தலா 1 இலட்சம் ரூபாய் பிணையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .