2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாநகரை பசுமைப்படுத்தும் செயற்திட்டம் ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ் மாநகரை பசுமைப்படுத்தும் செயற்திட்டம் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர மைதான வளாகத்தை அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற இந்நிழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட்கூரே கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .