2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் காலமானார்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு   (ஆசிர்வாதம் சந்தியோகு)  இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். சுகயீனம் காரணமாக யாழ் போதனா  வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை  காலமானார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .