2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீன்வாடிக்கு தீ வைப்பு; இளைஞனுக்கு மறியல்

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக, மயிலிட்டி பகுதியில் உள்ள மீன்வாடிக்குத் தீ மூட்டியக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை, ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம், நேற்று (30)​ உத்தரவிட்டது.

வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞனே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .