2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு கொலையுடன் தொடர்புடையவர் கைது

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

கடந்த 23 ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை இன்று (01) கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் 27 வயதுடைய இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த முல்லைத்தீவு பொலிஸார் இன்று (01) கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .