2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேலும் இருவர் சிக்கினர்

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 40 பேரில், இருவர் நேற்று  (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .