Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 09 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாநகரில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி, ஜூலை 12ஆம் திகதி காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தலைமையில், 250 படையினரின் பங்களிப்புடன் இந்த யாழ்.மாநகரை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் இப்பணி, காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக இடம்பெறும் பிரதான நிகழ்வுடன் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரில் தெரிவுசெய்யப்பட்ட 9 பிரதான வீதிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில், இந்தப் பணி இடம்பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Apr 2024
18 Apr 2024
18 Apr 2024
18 Apr 2024