2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழில் 146 பேருக்குப் பரிசோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 146 பேருக்குக் கொரோனா தொற்று தொடர்பாக, இதுவரையில் 146 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, யாழ்.போதானா வைத்திய சாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதில் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போனா வைத்திய சாலையில் 67 பேர் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவருக்கே வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் வைத்திய சாலைக்கு வெளியில் இதுவரையில் 79 பேருக்கு பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்றும் அதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வைரஸ் தொற்று உள்ளவர்கள் என அடையாளப்படுத்தவர்கள் கெர்ழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்னர் என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .