2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழில் நாளை சுனாமி ஒத்திகை

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் நாளை (13) சுனாமி ஒத்திகையொன்று நடத்தப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண கரையேரப் பகுதிகள் உள்ளிட்டதாக அனைத்து இடங்களிலும் மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் வகையில், இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பீலி தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .