2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ் ஒல்லாந்தர் ​கோட்டையில் இராணுவம்

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர்.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட் யாழ்ப்பாணம் கோட்டையின் பல பகுதிகள் போர்க்காலத்தில் சிதைவடைந்ததால், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டது.

மேலும் இக்கோட்டை தொல்பொருள்  திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களில் ஒன்றாக இக்கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .