2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ். துன்னாலையில் இன்று 10 பேர் கைதாகினர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. மகா

யாழ்ப்பாணம், துன்னாலையிலுள்ள கடவத்தை, வேம்படிப் பகுதிகளில், விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் இன்று நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, பல்சர் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .