2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு, 37 ஆண்டுகள் பூர்த்தி

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ். பொது நூலக எரிப்பு நாள் இன்று (01) நினைவு கூரப்பட்டது.

ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.

இந்நினைவை முன்னிட்டு, இன்று (01) நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .