2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் இருந்து வௌிமாவட்ட பஸ் சேவை ஆரம்பம்

Editorial   / 2020 மே 21 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன் 

 

யாழ்ப்பாணம் – திருகோணமலைக்கு இடையிலான பஸ் சேவை, நேற்று (20) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் - மட்டக்களப்புக்கு இடையேயான பஸ் சேவை, இன்று (21) முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் – கோண்டாவில் இ.போ.ச சாலையின் இரண்டு பஸ்கள் காலை 6.30, காலை 7.30 ஆகிய நேர அட்டவணையில், இன்று (21) முதல் சேவையை ஆரம்பிக்கவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .