2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வடக்கில் பொலிஸ் ஊரடங்கு நீட்டிப்பு

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிவரை பொலிஸ்  ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு  இது நீட்டிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X