2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடக்கில் ஹர்த்தால்

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில், இன்று (11) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, வடக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது. (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், க.அகரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்இ சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X