2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

வடமராட்சி கிழக்கு பனிக்கையடி பகுதியில் அநாதரவாக காணப்பட்ட கடதாசி பெட்டி ஒன்றினுள் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் பாதை வழியாக சென்றவர்கள் வீதியோரமாக காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றை அருகே சென்று பார்வையிட்ட போது, அதற்குள் துருப்பிடித்த நிலையில் 2 மிதிவெடிகள் மற்றும் கைக்குண்டு என்பன காணப்பட்டது.

இதனையடுத்து பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .