2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடமாகாண பொலிஸாரின் விடுமுறை இரத்து

ரொமேஷ் மதுஷங்க   / 2017 நவம்பர் 17 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து விடுமுறையில் சென்ற பொலிஸார் அனைவரினதும் விடுமுறை, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் பூதாகரமாகியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் மாவீரர் தின அனுஷ்டிப்பை கருத்திற்கொண்டே, பொலிஸாரின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .