2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வன்முறைக்குச் சென்றவர்கள் சிக்கினர்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், என்.ராஜ்

சங்கானை பகுதியில், நேற்று (18) இரவு, பொல்லுகளுடன் வன்முறைச் சம்பவமொன்றை மேற்கொள்வதற்கென சென்று கொண்டிருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 6 பொல்லுகளும் கஞ்சா சரைகளும் கைப்பற்றப்பட்டன.

இவர்கள், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X